அறம்கெட்ட அறநிலையத்துறையை கையேந்தாமல் பாரதத்தின் தென்கோடி குமரி கல்படி ஊரில் ஸ்ரீ ராமபிரானின் திருக்கோயிலில் கல்படி ஊர் இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பக்தர்களினால் செய்யப்பட்ட புனரமைப்பு கரசேவை பணிகள் ..
ஸ்ரீ சக்ர மஹா மந்திரம் அல்லது ஸ்ரீ வித்யா மந்திரம் என்பது மிகுந்த சக்தி வாய்ந்த மந்திரமாகும். இது லலிதா திரிபுரசுந்தரி அல்லது பராசக்தி எனப்படும் தேவியைச் சாஷ்டாங்கமாக வழிபடுவதற்காக பயன்படுகிறது. இந்த...