மங்களகரமான விசேஷங்கள் நடைபெறுவதற்கு செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்

  நமது முன்னோர்கள் நவகிரகங்களில் ராகு-கேதுவை தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்போடு வார தினங்களுக்கு (ஞாயிறு முதல் சனி வரை) பெயர் வைத்தனர்.அந்த வகையில் செவ்வாய் கிரகத்தின் தொடர்புடன்...

மூன்றாம் பிறையை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்….?

  அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை.ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும்...

மருதாணி செடியை வைப்பது வாஸ்து தோஷத்தை போக்குமா…?

  நம்முடைய வீட்டில் மருதாணி செடியை வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை குறிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.முதலில் எந்த ஒரு வீட்டில் மருதாணி செடி இருந்தாலும், அந்த...

தெனாலி ராமின்…. 25 சிறந்த கதைகள்…..

 தெனாலி ராமகிருஷ்ணா (தெனாலி ராமா) என்றும் அழைக்கப்படுகிறது. அவர் ஒரு சிறந்த அறிஞர், கவிஞர், ஒரு இந்தியரின் சிந்தனையாளர். அவர் அஷ்டாடிகாக்களில் ஒருவர். ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் நீதிமன்றத்தில் சிறப்பு ஆலோசகராக இருந்தார். இந்த...

ராமேஸ்வரம் பற்றி அறியாத 120 தகவல்கள்…

1. ராமேஸ்வரத்தில் உள்ள ஜோதிலிங்கம் வீபீணனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கத்தின் பின்புறம் கற்பூர ஆரத்தி காண்பித்தால் முன்புறம் அந்த ஜோதியை விளக்கின் இளஞ்சிவப்பு நிறத்தை அப்படியே...

14 ஆண்டுகள் நித்திரையிலேயே காலத்தைக் கழித்தவர்! இராமாயண போரின் வெற்றிக்கு காரணமானவர்!

இராமாயணத்தில் மிகப் பெரிய தியாகம் செய்தவர், சீதையின் சகோதரியான லட்சுமணனின் மனைவி ஊர்மிளா ஆவார். ராமாயணத்தில், ராமர் - சீதையின் காதல் கதை அளவிற்கு இணையான காதல்...

கோவில்களில் ஏன் விக்கிரகங்களை கற்சிலைகளாக அமைக்கிறார்கள்….?​

 கோவில்களில் ஏன் விக்கிரகங்களை கற்சிலைகளாக அமைக்கிறார்கள்? நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இந்த பஞ்ச பூதங்களால் ஆனது தான் இந்த பிரபஞ்சம். பஞ்ச பூதங்களைப் படைத்த...

சிவாலய வழிபாட்டில் நந்தியையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டுமா? – இதோ உங்களுக்கான பதில்…

 சிவன் கோயிலில் நுழைந்தவுடன் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள நந்தியின் பின்புறமாகச் சென்று அதன் சிரசு வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து நந்திக்கு இடதுபுறமாக வந்து நின்று...

Page 5 of 5 1 4 5

BROWSE BY CATEGORIES