பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கியுள்ள இந்த...
திருக்கோயில்களில் மாதச் சம்பளமின்றிப் பணியாற்றும் அர்ச்சகர்கள்/பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு உதவித்தொகை ரூ.4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும்...
பழநி சண்முகநதி ஆற்றங்கரையில் கற்காலக் கருவி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.தமிழர்களின் தொன்மை, பாரம்பரியம், பழக்கவழக்கம் உள்ளிட்டவை குறித்து வியக்கும் வகையிலான பொருட்கள் கீழடி உள்ளிட்ட இடங்களில் கிடைத்து...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீர சோழன் அருகே மினாக்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக 4 பழமையான ஐம்பொன் சிலைகளை பதுக்கி வைத்திருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.தமிழகத்தில்...
கோயில்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்திட ஏதுவாக 'கோரிக்கைகளைப் பதிவிடுக' எனும் புதிய இணையவழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, இந்து சமய...
திண்டுக்கல் அணைப்பட்டி அருகே குடகனாறு உள்ளது. அதற்கு முன்பாக சிறிது தூரத்தில் அமைந்துள்ளது இந்த தடுப்பணை. சோழனுக்கு கல்லணை போல பாண்டியர் பெயரை இந்த தடுப்பணை சொல்லும்...
புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வக்ப் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 243 கோயில்களின் தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை முறையைப் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு...
கோவை இருகூர் காமாட்சிபுரம் 51வது சக்தி பீடம் ஆதினத்தில் கொரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று,...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ளது புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோவில் .இங்கு ஆண்டுதோறும் வைகாசி 1 ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வழங்கப்படும் உணவு பொட்டலங்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்கள்...
கிருஷ்ணரின் மாஃகன் திருடுவதிலுள்ள தத்துவம் முதலில் பார்த்தபோது, கிருஷ்ணரின் மாஃகன் திருடுவது ஒரு சர்ச்சைதன்மிகு அல்லது குற்றவானான செயல் போல தெரிந்தாலும், இதன் உள்ளார்ந்த தத்துவத்தை புரிந்தால்...
Read moreகிருஷ்ணரின் மாஃகன் திருடுவதிலுள்ள தத்துவம் முதலில் பார்த்தபோது, கிருஷ்ணரின் மாஃகன் திருடுவது ஒரு சர்ச்சைதன்மிகு அல்லது குற்றவானான செயல் போல தெரிந்தாலும், இதன் உள்ளார்ந்த தத்துவத்தை புரிந்தால்...
இன்றைய வாக்கிய பஞ்சாங்கம் திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025 தமிழ் மாதம்: கலி: 5126ஸம்வத்ஸரம்: விஸ்வவசுஅயனம்: உத்தராயணம்ருது (ஸௌரமானம்): வசந்தருதுருது (சாந்த்ரமானம்): வசந்தருதுமாதம் (ஸௌரமானம்): சித்திரை 8மாதம்...
பஞ்சாங்கத்தில் நட்சத்திரம், திதி மற்றும் அதன் பாதிப்பு பஞ்சாங்கம் என்பது ஒரு பாரம்பரிய இந்திய காலக்கட்ட அலகாகும், இதில் நாளடைவுகளைக் கணக்கிடும் முறைகள், காலம், நட்சத்திரங்கள், திதிகள்,...
© 2007 - 2025 Viveka Vastu - Astro