* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.
* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.
* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.
Facebook Comments Box
ஸ்ரீ சக்ர மஹா மந்திரம்
ஸ்ரீ சக்ர மஹா மந்திரம் அல்லது ஸ்ரீ வித்யா மந்திரம் என்பது மிகுந்த சக்தி வாய்ந்த மந்திரமாகும். இது லலிதா திரிபுரசுந்தரி அல்லது பராசக்தி எனப்படும் தேவியைச் சாஷ்டாங்கமாக வழிபடுவதற்காக பயன்படுகிறது. இந்த...
காளி மந்திர தீட்சை பெற என்ன செய்ய வேண்டும்… பெறுவதின் அவசியம்
காளி மந்திர தீட்சை பற்றிய முழுமையான விளக்கம்
காளி மந்திர தீட்சை என்பது ஆன்மீக வளர்ச்சிக்கான மிக முக்கியமான ஆன்மிக வழிமுறையாகும். இத்தகைய தீட்சை ஒருவரின் ஆன்மீக பயணத்தை முன்னேற்றுவதில் மட்டுமல்லாமல், தெய்வீக சக்திகளை...
வாராஹி அம்மன் மூல மந்திரம்
வாராஹி மூல மந்திரம்
ஓம் ஐம் க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி . வார்த்தளிவாராஹி வாராஹமுகி வராஹமுகிஅந்தே அந்தினி நம :ருத்தே ருந்தினி நம :ஜம்பே ஜம்பினி நம :மோஹே மோஹினி நம...
பாதுகாப்பிற்கான சக்தி வாய்ந்த காளி மந்திரங்கள்.
காளி, பூமியின் தெய்வீக பாதுகாவலர், காளிகா என்றும் அழைக்கப்படும் ஒரு இந்து தெய்வம். ஆனால் அவளது அழிவு சக்தியால் காளி "இருண்ட தாய்" என்றும் அழைக்கப்படுகிறாள். காளி என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான...
சுதர்சன காயத்ரி மந்திரம்
சுதர்சனனுக்கு எட்டு முதல் 32 கரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
திருமாலின் அருளைப் பெறலாம். நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம்.
திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரம் 'சுதர்சன சக்கரம்' எனப்படும்.
திருமால் கையில் வைத்திருக்கும் சக்கரம் 'சுதர்சன சக்கரம்'...
திருமூலர் மந்திர ரகசியம்…..
மகா திருமாலின் விசேஷ அவதாரங்கள் - பத்து.
ராவணன் தலைகள் - பத்து.
ஞான, கர்ம இந்திரியங்கள் - பத்து.
‘பத்துடையீர் ஈசன் பழ அடியீர்’ என, சிவனடியார்களுக்கு உண்டான
குணங்களாக மாணிக்கவாசகர் குறிப்பது - பத்து.
பசி வந்திடப்...